2nd International Parade Badminton

img

2-வது சர்வதேச பாரா பேட்மின்டன் போட்டி

2-வது சர்வதேச பாரா பேட்மின்டன் போட்டிகள்-2019 அண்மையில் துபாயில் நடைபெற்றன. இதில் கரூர் பரணி வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த மாணவி ரக்சனா சிவகுமார் இந்தியா சார்பில் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்றுள்ளார்.